* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்புள்ள அம்மாச்சி….!
 


அன்புள்ள அம்மாச்சி…......!




http://1.bp.blogspot.com/_4rABFjBwLsE/Swy8ljyscWI/AAAAAAAAAbI/v8lewRjlwC0/s1600/To_Save_An_Angel_by_Obsidian_Siren.jpg

நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்....


நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்....






****





http://1.bp.blogspot.com/_orfZltSSMP0/Sboz8uUawaI/AAAAAAAAAzA/47_ZTskJVQM/s400/2.jpg

இறைவனிடம் வரம்
கேட்டேன்


அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து


தானே என்
மனைவியானான்.....






*****





http://www.viduppu.com/photos/full/movies/vinnai_thandi_varuvaya_01.jpg 

எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்


நான் உன்னைத் தேடி
வருவேன்.....






*****





 

என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது.....


என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்


கவிதையானது
என் வாழ்க்கை......






***********************************************
*******************************
*************************
******************
**********
*****
****
**







-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 101 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free