* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  யார் குற்றமோ..…!
 

நான் நானாகவே
இருந்திருக்கலாம்..




நீ நீயாகவே
இருந்திருக்கலாம்...




எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்....




நீ என்னை காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்...




நான் உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்...




இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு




ஒவ்வொன்றாக
வலியோடு
பிரியாமல்
போயிருப்போம்......






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்


 
 
  Today, there have been 41 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free