* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவிதையாய்..........!
 


கவிதையாய்.......!





ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்



நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்



அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.......






****************************************
*******************************
*********************
***********
****
*






-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 154 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free