* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்குப் புரியவில்லை...!
 


எனக்குப் புரியவில்லை........!





நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..



உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.



ஏன் தெரியுமா…?



உன் மௌனத்தின்
அர்த்தம்தான்
இன்னும் எனக்குப்
புரியவில்லை...!






****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 20 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free