* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  மெளனம்..........!
 


மெளனம்........!





உன் மெளனம்தான்
சம்மதம் என்றென்னி



சாலை எங்கும்
சரணம் பாடித் திரிந்தேன்



உன் பேச்சில்
ஏற்பட்ட  காயம்தான்
அந்த  மெளனம் என்று
நீ
சொல்லும் வரை..






****************************************
*******************************
*********************
***********
****
*





-யாழ்_அகத்தியன்
 

 
  Today, there have been 27 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free