* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இமையானவளே...!
 


இமையானவளே...!




உன் வீட்டில்
யாருக்கும் கவிதை
பிடிக்காதா..?



பார்...
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று.....






*************




 

நீ  பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்
நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்...........







************





உன்னைத் தவிர எனக்கு
எதுவும் தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என்
கவிதைபோல......






************





நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம்.........






***********






 
உன் இரு வரி உதடுகள்
ஒனறு சேர்ந்து பேசும்
மிக அழகான ஒரு சொல்
கவிதை.............. "ம்"






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 69 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free