* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என்னவள்...{01}
 


என்னவள்...{01}





நடமாடத் தெரியாதவரை
எந்தக் கவிதையிலும்
என்னவள் இல்லை....






*****************







பூந்தோட்ட
பூக்களில் எல்லாம்
உன் வாசம் வீசுகிறது....






*****************





 

பூக்களே மெதுவாக
அசைந்தாடுங்கள்
என்னவளுக்கு கால்கள்
வலிக்க போகிறது......






*****************







புற்கள்மீதும் பூவாய்
தெரிய என்னவளால்
மட்டுமே முடியும்...






*******************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 
 
 
  Today, there have been 155 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free