* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {01}
 


இனியவளே....! {01}




உன் ஒவ்வொரு  சந்திப்பின்போதும்
காதல் என்னை  மொழிபெயர்த்து
கவிதையாய்  அழகுபடுத்தியது......






**********








உன்னை நினைத்துக்  கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான்
தெரிகிறாய்.....






**********







உன்னை பார்க்க  கவிதையோடுதான்
தினம் வருவேன்  கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்.....






**********







கண்டபடி வெளியில்  சுத்தாதே
உன்னில்  விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்.....






****************************************
*******************************
*********************
***********
****
*

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 9 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free