* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என்னவள்.....{02}
 


என்னவள்.....{02}






நான் சிரிப்பதால்
என்  ஆயுள்
கூடுமா என்று
தெரியவில்லை



ஆனால் என்னவள்
சிரித்தால் மட்டும்
வாழ பிடிக்கிறது.........






*************






இதயமே
மெதுவாகக்
துடி


எனக்குள்
என்னவள்
பயப்பிடப்
போகிறாள்.....






******************************************
*******************************
*********************
***********
****
*



 
-யாழ்-அகத்தியன்
 
 
  Today, there have been 146 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free