* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவிதை என்கிறாயே!கவிதை என்கிறாயே........!
 


கவிதை என்கிறாயே........!




ஒரு வேளை நீ கூட
கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்..?

 

நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு



இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.......






****************************************
*******************************
*********************
***********
****
*


 

-யாழ்_அகத்தியன் 

 
  Today, there have been 85 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free