* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதல் கவி நீ...*1*
 

காதல் கவி நீ...*1*






எனக்குள் நிறைந்து
வழிகிறாய் - நீ..
 

தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை....


————————-


காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை....


————————


நீ
நல்லவளே இல்லை


பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்...


———————–


உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது


தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று.......






***********************************************
*******************************
*************************
******************
**********
*****
****
**




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 25 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free