* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கனவே கலையாதே.....!
 



கனவே கலையாதே......!





உன் ஒவ்வொரு தூக்கத்திலும்
என் கனவு பலிக்கிறது
என் கனவு ஒவ்வொன்றிலும்
என் காதல் தூங்குகிறது...



********************







உனக்குத் தெரியாது உன்
தூக்கத்தில்தான் நான்
கனவு காண்பவன் என்று
ஆனால் எனக்குத் தெரியும்
நீ என்னைக் காண்பதற்க்காய்
தூங்கச் செல்வதில்லையென்று.......








***********************************
**************************
****************
*********
****
**
*
 
 
 
 

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 91 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free