* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலானவளே....!
 


காதலானவளே...!
 


 
 
உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு.....





************






 
உனக்காய் கவி எழுத கற்பனைக்
குதிரையை  தட்டிவிட்டேன்
அது உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது....





************





 என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்........





************








நீ  குளிக்கையில்  தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்.....






************







 
உன்னைக் கவிதையாய் வெளியிட
விரும்பி இன்றுவரை உன்
கண்களை பற்றித்தான் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.........






 **********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 17 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free