* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நீ மறந்த எதுவும்.....!
 


நீ மறந்த எதுவும்......!

 
 
 

உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்...




உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்.....


 

உன் மறதி கூட எனக்கு
பிடித்திருக்கிறது
நீ மறந்த எதுவும்
உருப்பட்டதில்லையே.......






**************************
****************
**********
****
**
*

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 101 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free