* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நான் கிறுக்கினால்....!
 


நான் கிறுக்கினால்......!



நான் கிறுக்கினால்
உன் பெயர்
மட்டும்தான்
கவிதையாகும்

நீ கிறுக்கினால்
எந்த கிறுக்கலும்
கவிதையாகும்...!






****************************************
*******************************
*********************
***********
****
*


-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 42 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free