* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தொட்டால் சிணுங்கி......!
 


தொட்டால் சிணுங்கி.....!
 




உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ.......





************






 
நான்  சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும் சுடாத
கிறுக்கல்
என் பெயர்........







************







உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்
நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே
.......





************








உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்...........





************




 

 
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ.........






**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 74 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free