* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்னையே தெய்வம்...…{03}
 


அன்னையே தெய்வம்...…{03}





அன்னை உள்ள வீடுகளில்
வாசலோடே
நின்றுவிடுகிறது பசி...





****************************




அம்மா...
எனக்கு தெரியாத
கோயில்களில்
எல்லாம்

மறைந்த நீ


தெய்வங்களாய்
தெரிகிறாய்....







*********************
***************
***********
*****
**
*





-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 116 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free