| 
 இனியவளே....! {08}
 
 
 
 
 
  
 இனியவளே…
 
 
 ஆகா…
 இன்று உன் பார்வையே
 சரியில்லையே
 
 ஓ…
 நம்ம கல்யாணத்தைப்
 பற்றி பேச போறியா..?
 
 
 
 
 
 
 ********************
 
 
 
 
 
 
  
 நாளை முதல் கதைக்க  மாட்டேன்
 என்கிறாய்
 தினமும் கதைத்துக்  கொண்டே
 
 
 ஓ…..
 நீயும் பரம்பரைக்  குடிகாரியா....?
 
 
 
 
 
 
 ********************
 
 
 
 
 
 
  
 என்னை விட்டு  விலகிடு என்கிறேன் முடியாதென்கிறாய் அப்படியென்றால்
 நீ என் உயிரா.......?
 
 
 மரணத்தால் மட்டுமே
 உன்னை பிரிந்து விட.....
 
 
 
 
 
 
 *********************
 
 
 
 
 
 
  
 என்னவளே உனக்கு   தெரிய வேண்டுமா..?
 உன் பார்வையின்   வலிமை என்னவென்று..
 
 
 
 அப்படியே உன்   வீட்டுகண்ணாடியை
 நானாக  நினைத்து  ஒரு  தடவை  பார்
 அது உடையும்  வடிவில்  தெரிந்து  கொள்வாய்....
 
 
 
 
 
 
 *****************************************
 *******************************
 *********************
 ***********
 ****
 *
 
 
 
 
 -யாழ்_அகத்தியன்
 
 |