* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலிக்கும் தேவதை....!
 


காதலிக்கும் தேவதை....!






உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்



உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு......







************







நியமாக உன்னோடு
வரமுடியாமல் போனாலும்
என் நிறமாவது வருகிறதே
உன் நிழலாக......






************







நீ  பயத்தோடு
வருவதைக் கண்டாலே
நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்.......







************







நீ  படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்........







************







நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை  என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது




பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?





**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free