இமையானவளே...!
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/jrud.jpg)
உன் வீட்டில்
யாருக்கும் கவிதை
பிடிக்காதா..?
பார்...
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று.....
*************
நீ பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்
நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்...........
************
உன்னைத் தவிர எனக்கு
எதுவும் தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என்
கவிதைபோல......
************
![](http://mmimages.mmnews.in/Articles/2010/May/1104_L_clmvpf.gif)
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா கனவிலாவாது
ஒன்றாவோம்.........
***********
![](http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-4.jpg)
உன் இரு வரி உதடுகள்
ஒனறு சேர்ந்து பேசும்
மிக அழகான ஒரு சொல்
கவிதை.............. "ம்"
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|