* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் நீயும்..... என் கவியும்......
 



என் நீயும்...... என் கவியும்......!






கோவத்தில் நீ என்னைக்
கண்டும்  காணாமல் போவாய்....



கோவத்தில் கவிதையோ என்னைக்
காணாமல் கண்டு போகும்....






**********







என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று - நீ
மற்றொன்று - கவிதை...






**********







என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது...






****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free