நானறிவேன் உனை........!
![](http://3.bp.blogspot.com/_MAK3wyJVITw/TPL0fYyb_2I/AAAAAAAAAcA/g5D7E4ve_Wg/s1600/jothika.jpeg)
ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்
இறுதியில் எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது என் பேனா.......
இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்..........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|