என்னவளே.......!
![](http://3.bp.blogspot.com/_vOr7MCl5AUw/Swh-PzW1NWI/AAAAAAAAANQ/8QvdVL6se7M/s1600/6lmdc8x.gif)
இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர......
************
![](http://03.img.v4.skyrock.net/031/pannpaadu/pics/1807606624_small_2.jpg)
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை............
*************
![](http://2.bp.blogspot.com/_iMNzbU5t46g/TSAHbmGFfRI/AAAAAAAACuM/SXWKSZ0LbX8/s1600/00.jpg)
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று....
************
![](http://2.bp.blogspot.com/_eM4x3IJ0uWw/S36OO1ja6XI/AAAAAAAAAJA/lrIBmXgiBsk/s400/girlwalking.jpg)
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்......
************
![](http://1.bp.blogspot.com/_Q40d0KkwcZs/TE9Udg0VmPI/AAAAAAAAAWY/PpT3T4SbUto/s1600/salman-s-1st-love-ash-wallpaper.jpg)
நீ எது கேட்டாலும் சொல்வேன்
உன் அழகுகளில் எந்த அழகு
பிடிக்கும் என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்
சொன்னால்... உன் எல்லா
அழகுகளின் கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.......
*********************
*************
********
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|