இனியவளே....! {07}
![](http://ponthaya.skyblog.com/pics/692235060.jpg)
இனியவளே…..
என்னோடு நடந்து வந்த நட்பு
ஏன் உன்னைக் கண்டதும்
ஓடி ஒழிகிறது ஓ…
அவ்வளவு பயமா
காதலுக்கு.......
********************
![](http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SZtmn462MII/AAAAAAAAASs/_kCEdNwbVaI/s400/saram.bmp)
காதலைக் காட்டிக் கொடுக்காதேயேன்று
அதிகமாய் என்னிடம் உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு வாங்கிகிறது
என் மனம்.......
********************
![](http://3.bp.blogspot.com/_aW0UJZw4Lks/S_tS3vGT6AI/AAAAAAAACWM/NgFZwmnTMcA/s1600/trisha_160_115201025620123.jpg)
நீ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன்
என் முதல் கவிதை
உன் பெயர் என்று......
********************
![meera7jz.jpg](http://img168.imageshack.us/img168/2940/meera7jz.jpg)
ஒரு காதல் பறவை என் மேல்
உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர் நாடகத்தை.......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|