* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {07}
 



இனியவளே....! {07}





இனியவளே…..



என்னோடு நடந்து வந்த நட்பு
ஏன் உன்னைக் கண்டதும்
ஓடி ஒழிகிறது ஓ…
அவ்வளவு  பயமா
காதலுக்கு.......






********************







காதலைக் காட்டிக்  கொடுக்காதேயேன்று
அதிகமாய் என்னிடம்  உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு  வாங்கிகிறது
என்  மனம்.......






********************







நீ கெஞ்சிக் கெஞ்சிக்  கேட்டும்
சொல்ல   தயங்குகிறேன்
என் முதல் கவிதை
உன் பெயர் என்று......






********************





meera7jz.jpg

ஒரு காதல் பறவை  என் மேல்
உட்கார்ந்து   ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர்  நாடகத்தை.......






*****************************************
*******************************
*********************
***********
****
*





-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 4 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free