காதலானவளே...!
உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு.....
************
![](http://ksurendran.files.wordpress.com/2010/05/beauty.jpg)
உனக்காய் கவி எழுத கற்பனைக்
குதிரையை தட்டிவிட்டேன்
அது உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது....
************
![](http://2.bp.blogspot.com/_aW0UJZw4Lks/StNMFJkEb2I/AAAAAAAAA7g/s76SECmvTt8/s400/1_6191.jpg)
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்........
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/f3wl.jpg)
நீ குளிக்கையில் தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்.....
************
![](http://tech-bug.net/wp-content/uploads/2010/12/ko_tamil_movie_stills_photos_pics_01_thumb.jpg)
உன்னைக் கவிதையாய் வெளியிட
விரும்பி இன்றுவரை உன்
கண்களை பற்றித்தான் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|