* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காகிதத்தாள்...........!
 
 

காகிதத்தாள்......


என் மகன் கையில்
கிடைத்தால்
அவன் கிறுக்குகிறான்
அது அழகான
சித்திரமாகிவிடுகிறது



அத்தனையும்
பொக்கிசமாக்கப்படுகிறுது
என்னவளால்



என் பங்கிற்கு
நானும் கிறுக்குகிறேன்



அது இதுவரை
சித்திரமானதுமில்லை
கவிதையானதுமில்லை



கிறுக்கலாவதால்
என் கையாலே
கசக்கி எறியப்படுகிறது......






************************************************
*************************************
****************************
*******************
*******
****
**
*






-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free