இனியவளே....! {05}
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/02sd9.jpg)
இனியவளே…
உன்னோடு பேசிவிட்டு
கனவு காண்கிறது
என் கைபேசி
நானோ
பேசிக்கொண்டேதானிருக்கிறேன்
இன்னும் உன்னோடு பேசுவதாய் நினைத்து.....
*************************************
![](http://4.bp.blogspot.com/_EFTSxQcDjsA/S9FF_q-qTnI/AAAAAAAAA-Y/7E8-XU0TmWY/s1600/20090709-042028.JPG)
பகலில் சந்தித்தால்
திரும்பி திரும்பி
பாக்கிறாய்
இரவில் சந்தித்தால்
என்னையே பாக்கிறாய்
அவ்வளவு மரியாதையா
உன் நிழல் மீது உனக்கு....
**************************************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/pukal.jpg)
மது அருந்திவிட்டு
கார் ஓடக்கூடாதாமே
எங்கே உன்
கைக்குட்டையை கொடு
சந்தியில் பொலிஸ் நிக்கிறான்
என் உதட்டில் உன் எச்சிலைப்
பார்தால் பிடித்து விடுவான்....
**************************************
![](http://1.bp.blogspot.com/_YMvxO9jGalA/TG0ec4AOhzI/AAAAAAAAAeY/HpXh7OKAmFY/s1600/28677_402323644290_362142294290_4048477_149050_n.jpg)
என் புத்தகத்தினுல் உறங்கும்
என் பேனா போல்
உறங்கிகிறேன்
உனக்காய் கவிதை
எழுதுவதாய்
கனவு கண்டபடி......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|